பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து நாடு முழுவதும் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வங்கிப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுத்துற...
பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றைத் தனியார் மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொதுத்துறையைச் சேர்ந்த இரண்டு...
பிரதமர் மோடி மன் கீ பாத் என்ற தமது தொடர் உரையை இன்று காலை 11 மணிக்கு ஆல் இந்தியா ரேடியோவில் வழங்குகிறார்.
இது அவருடைய 73வது தொடர் உரையாகும். மத்திய அரசு பட்ஜெட்டை ஒட்டிய இந்த மாத வானொலி உரையாடலின...
கொரோனா போன்ற அச்சுறுத்தல்களை எதிர்காலத்திலும் எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
சுகாதார துறை தொடர்பான பட்ஜெட் அமலாக்கம் குறித்த வெப் கருத்தரங்கில் பேச...
2 பேரால் 2 பேருக்காக ஆட்சி நடத்தியது காங்கிரஸ் தான் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய அவர், கொரோனா பாத...
நாட்டின் அழிவுக்கான மனிதராக, அவநம்பிக்கை மனிதராக, ராகுல் காந்தி மாறி வருவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக சாடியுள்ளார்.
பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்த நிர்மலா சீதார...
இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 6 நாட்களாக வர்த்தகம் ஏறுமுகத்தில் இருப்பதால், முதலீட்டாளர்களுக்கு 16 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப...