கடத்திச் செல்லப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாக கருதப்பட்ட கோவை கடற்படை அதிகாரி சூரஜ்குமார், கடன் தொல்லையில் இருந்து தப்ப நாடகமாடியதால் உயிரிழந்ததாக மகாராஷ்ட்ரா போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவையி...
பாகிஸ்தானில் ஓடாமல் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் திருடர்களை பிடிக்க போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
கராச்சியில் உள்ள காவல்துறை பயிற்சி மையத்தில் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் படிக்கட்டுகளிலிருந்த...
சென்னையில் போலி இரிடிய கலசத்தை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்டதாக சினிமா புகைப்பட கலைஞரை கடத்தி பணம் கேட்ட ஐந்து பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இரிடிய மோசடி செய்ததாக கடத்தப்பட்ட நபரையும், ...
டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக கைது செய்யப்பட்டுள்ள 22 வயது இளம் பெண் திஷா ரவியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது.
இந்தியாவை குறித்து அவதூறு செய்வதும் அமைதியின்ம...
பொள்ளாச்சியில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட துணைப் பதிவாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து உள்ளனர்.
பொள்ளாச்சி தளவாய் பாளைய கூட்டுறவு சங்கத...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மகனுக்கு பிறந்தது பெண் குழந்தை என்பதால், பெண் சிசுவை தலையனையால் அமுக்கி கொலை செய்த தாய் மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 56 வருடங்களுக்கு முன்பு கள்ளி...
மியான்மரில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை போலீசார் துரத்தியடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
மியான்மரில் ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை கைது செய்து, ஆட்சியை கைப்பற்றியுள்ள ராணுவத்தின்...