தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்கிழக்கு அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில், கர்நாடகம், கேரள கடலோர பகு...
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் காண்போரைக் கவர்ந்து வருகிறது.
இங்குள்ள நூற்றாண்டுப் பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் தாவரங்களைக் காண வெளிநாடுகளிலி...
நீலகிரி மாவட்டம் உதகையில் 100 ரூபாய் பணத்திற்காக தனது நண்பரை கொலை செய்தவருக்கு14 ஆண்டு சிறை தண்டணை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு குட்சேட் பகுதியில் மருத்துவர்கள் கு...
தடுப்பூசி போடுவதற்கான பயிற்சியுடன் சுமார் ஒரு லட்சம் களப்பணியாளர்கள் தயாராக உள்ள நிலையில், தடுப்பூசி திட்டத்திற்கான ஒத்திகை நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை...
நீலகிரி மாவட்டத்தில் 189 கோடி ரூபாயில் முடிவுற்ற 67 திட்டப்பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 131 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இன்ட்கோசர்வ் நிறு...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அடுத்த மூன்று நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழையும், பரவலாக அனைத்து மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்...
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகு...