சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 17-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை திமுக சார்பில் போட்...
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் இன்று தொடங்குகிறது.
தி.மு.க. சார்பில் போட்டியிட க...
தென் இந்தியாவில் வருகிற 19-ம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு ...
தமிழகத்தில் அடுத்து 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையை ஒட்டிய வங்க கடல் பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் ராமநாதபுரம், தூத்துக்குடி...
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், குமரிக்கடல் பரப்பில் ஒரு கிலோ மீட்டர் உயரத்த...
தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்...
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் - முதலமைச்சர்
டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை பெரும் மழையும் புயலும் வீசக்கூடும் என்பதால், எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி ப...