புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம் மாநில முதலமைச்சர் நாராயணசாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியி...
புதுச்சேரியில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து மீண்டும் போராட்டம் நடைபெற்று வருவதால், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கிரண்பேடி தடையாக உள்ளதாக குற்றம...
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பபெற வலியுறுத்தி வருகிற 8-ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காப...
புதுவையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி
புதுவையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை வரும் 31ஆம் தேதிக்குள் முடிக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி, சென்டாக் தகவல் கையேட்டில் குறிப்பிட்டுள்ள படியே அ...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடந்த குண்டு வெடிப்பில், துணை ஆளுநர் Mohibullah Mohammadi கொல்லப்பட்டார்.
காலையில் பணிக்கு சென்ற போது, அவரது காரில் முன்கூட்டியே பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததா...
ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கிய இமாச்சல் மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார்.
சோட்டுப்புல் என்ற இடத்தில் ஆளுநர் பயணித்த கார் ...
தன் மீதான விசாரணைக்குழு அமைத்ததில் பல்கலைக்கழக வேந்தரான, தமிழக ஆளுநருக்கு விருப்பமில்லை என்று, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா தரப்பில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ...