ஜனவரி மாதத்தில் மட்டும் இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், இதுவரை 44 லட்சம் கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளனர்.
மேலும், அன்னிய முதலீட்டாளர்கள், இந்த மாதத்தில் இதுவரை, ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ...
பையுகாயின் ( BuyUcoin ) டிஜிட்டல் வாலட்டை பயன்படுத்தி பிட்காயின் பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்த மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோரின் தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பயனாளர்க...
பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகளை எட்டும் எனப் பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பை பங...
மும்பை பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக இன்று சென்செக்ஸ் ஐம்பதாயிரம் என்னும் புதிய உச்சத்தைத் தொட்டது.
மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் 305...
மும்பை பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் ஐம்பதாயிரம் என்கிற வரம்பைக் கடந்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுப் பொருளாதார ந...
கோவிட் பாதிப்புகள் காரணமாக எண்ணெய் உற்பத்தி குறைந்திருப்பதால் பெட்ரோல் டீசல் போன்ற பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊர...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்தது.
நேற்று ஒரு கிராம் 4 ஆயிரத்து 656 ரூபாயாக விற்பனையான தங்கம், 48 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஒரு சவரன் 38...
பொங்கல் திருநாளையொட்டிச் சென்னை கோயம்பேடு சந்தையில் கரும்பு, மஞ்சள், இஞ்சி ஆகியவற்றின் விற்பனை களைகட்டியது. கோயம்பேடு சந்தைக்குக் கடந்த ஆண்டு ஆயிரம் லாரிகளில் கரும்பு வந்த நிலையில் இன்று 300 லாரிகள...
மின்சாரக் கார்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தொழில் தொடங்கும் முயற்சியாகப் பெங்களூரில் ஓர் அலுவலகத்தை அமைத்துள்ளது.
இந்தியாவில் காற்று மாசைக் குறைக்க மின்சாரத்தால் இயங்கு...
மின்சார கார் தயாரிப்பு தொடர்பாக தென்கொரியாவின் ஹூன்டாய் நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரியா ஐ.டி.நியூஸ் (Korea IT news) என்ற செ...
இந்திய பங்குசந்தைகள் மிகப்பெரிய ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன.
மும்பை பங்கு சந்தையில், சென்செக்ஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக 49 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகத்தை துவக்கி சாதனை படைத்தது. த...
டெஸ்லா மின் கார் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு, முதன்முறையாக சுமார் 58 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா மின் கார் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு, முதன்முறையாக சுமார் 58 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டெஸ்லாவின் பங்கு விலை நேற்று 5.6...
இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளதால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் பயன்பாடு டிசம்பரில் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மொத்த எரிபொருள் தேவையில் 40 விழுக்காட்டைப் பெற்றிருக்கும் டீசல் ப...
இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றமடைந்ததால் பங்குவிலைக் குறியீடுகள் இன்று வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளன.
இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று தொடக்கம் முதலே வணிகம் ஏற்றத்துடன் காணப்பட்டது. வ...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது.
நேற்று முன்தினம் 39 ஆயிரம் ரூபாயை தாண்டிய ஒரு சவரன் தங்கம் விலை நேற்று 38 ஆயிரத்து 440 ரூபாயாக குறைந்தது. இந்நிலையில் இன்று ...
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு இன்று 328 ரூபாய் உயர்ந்துள்ளது.
நேற்று கிராம் தங்கத்தின் விலை 4ஆயிரத்து815 ரூபாயாகவும், சவரன் தங்கத்தின் விலை 38ஆயிரத்து 520 ரூபாயாகவும் இருந்தது. இன்றைய நிலவரப்ப...
இந்திய பங்கு வர்த்தக வரலாற்றிலேயே முதன்முறையாக மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் 48 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.
ஏற்றத்துடன் துவங்கிய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 48 ஆயிரத்து168 புள்ளி...