டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 100 கோடி ரூபாய் மதிப்பிலானபோதைப் பொருள்கள் பிடிபட்டதோடு, சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
போதை பொருள் தடுப்பு பிரி...
புதுசேரியில் பொறியாளரை தாக்கிய 5 பேர் கும்பலை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
செல்லப்பெருமாள்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுப்பணித்துறை பொறியாளரான செல...
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு வரவேற்பு தெரிவித்து, கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் (Raichur district) உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் வங்கதேச ஹிந்துக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ர...
மகாராஷ்டிரா தலைமை செயலக 3ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவர், உயிருடன் காப்பாற்றப்பட்டார்.
பழச்சாறு விற்பனை நிலையம் நடத்திவந்த பிரியங்கா குப்தா என்ற பெண்ணும், அவரது கணவ...
மகாராஷ்டிராவின் பல்கார் மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இன்று காலை 5.22 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 3 புள்ள...
அசாமில், கவுஹாத்தி, திப்ரூகரில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து, அசாம் மாநிலத்தின் பல இடங்களில் மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோர் நடத்திய போராட்டம் வன்மு...
டெல்லி, உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவிவருவதால், மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் பனிமூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ச...