ஓசூரில் கோவில் திருவிழாவில் அனுமதியின்றி எருதுவிடும் நிகழ்ச்சி, தடுத்து நிறுத்திய போலீசார் - பொதுமக்கள் இடையே மோதல்
ஓசூரில் கோவில் திருவிழாவில் அனுமதியின்றி எருதுவிடும் நிகழ்ச்சி, தடுத்து நிறுத்திய போலீசார் - பொதுமக்கள் இடையே மோதல்
ஓசூர் அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட எருது விடும் விழாவை தடுத்து நிறுத்திய போலீசார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதோடு, காவல் துறை வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது.
ஓசூரை அடுத்த மதகொண்டப்பள்ளி பஸ்கர வெங்கடரமண சுவாமி கோவில் தேர்த் திருவிழா நேற்று நடைபெற்றது. அதனை...