செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வாங்கியது ரூ 24 லட்சம்.. கட்டியது ரூ 18 லட்சம்... மீதமுள்ளது ரூ 32 லட்சமாம்..! கனரா வங்கி அதிகாரிகளின் இரவு வசூல்

Sep 24, 2023 07:45:20 AM

விவசாயி ஒருவரின் வீட்டில் பெண்கள் தனியாக இருந்த போது இரவு நேரத்தில் கனரா வங்கி அதிகாரிகள் வீடு புகுந்து கடனை கேட்டு வம்பு செய்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, விவசாயி குடும்பத்துக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர் தாக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

வீட்டுக்கடனை வசூலிக்க இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து ஏழரையை கூட்டிய கனரா வங்கி அதிகாரிகள் இவர்கள் தான்..!

தருமபுரி ஹரிஹர நாதர் கோவில் தெருவில் வசிக்கும் விவசாயியான கிருஷ்ணன் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக கனரா வங்கியில் 24 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். 18 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்திய நிலையில், கடந்த 3 மாத தவணை செலுத்தவில்லையென கூறப்படுகிறது. பகலில் வீட்டை பூட்டி விட்டு சென்று விடுவதால் இரவு 8 மணிக்கு மேல் வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது கிருஷ்ணன் வெளியே இருந்ததால் தனது நண்பரான வழக்கறிஞர் காவேரிவருமன் என்பவரிடம் தெரிவித்துள்ளார். அங்குச் சென்ற வழக்கறிஞர், வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும் போது இரவு நேரத்தில் எப்படி உள்ளே வரலாம் ? என்று அதிகாரிகளிடம் கேட்க, ரெக்கவரிக்கு வந்திருப்பதாக கூறி அதிகாரிகள் குரல் எழுப்ப கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது

ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டதால் கைகலைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த வழக்கறிஞர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வங்கி அதிகாரிகளோ, வட்டியுடன் சேர்த்து கிருஷ்ணன், தங்களுக்கு 32 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்றும், தவறினால் வீட்டை ஜப்தி செய்வோம் என்றும் கூறிச்சென்றனர். அதே நேரத்தில் வங்கியில் கடன் பெற்றுவிட்டு முறையாக தவணை செலுத்த தவறினால் இது போன்ற சிக்கல்கள் வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்


Advertisement
இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்
முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!
வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு
பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்
பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்
கொட்டித்தீர்த்த கனமழை வீடு தேடி வந்த வெள்ளம் நீர்த்தேக்கமான சாலைகள்..! மழை நீரை வடியவைக்க தீவிரம்
சீர் கெட்ட சாலையால் அனல் மின் நிலைய ஊழியர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி..! என்று தீரும் இந்த கொடுமை?
தொண்டையில் துளையிட்டு டிரக்யோஸ்டமி சிகிச்சையா ? டிரெண்டான விஜயகாந்த் ஹேஷ்டாக்..! பழைய கேப்டனாக திரும்பி வர வேண்டுதல்
காதும்மா.. காது போச்சும்மா.. நல்லா இருக்கு மேடம் உங்க பியூட்டி பயிற்சி..! ஒரு பெண்ணின் குமுறல்
17 நாள் நெடுந்தவத்துக்கு கை மேல் கிடைத்த பலன்..! 41 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட பரபரப்பான நிமிடங்கள்..!

Advertisement
Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்

Posted Dec 01, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்


Advertisement