செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கண்ணீருடன் முற்றுகையிட்ட பெண்கள் மனு வாங்க கூட நேரம் இல்லை... அமைச்சர் சக்கரபாணி பிஸி.. பிஸி ..!

Sep 24, 2023 08:01:01 AM

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில்  சாலையோர வியாபாரிகளின் நலன் கருதி மத்திய அரசின் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ்  61 லட்சம் மதிப்பில் 83 வண்டிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கிய நிலையில், வியாபாரிகள் அல்லாத கட்சியினருக்கு வண்டிகள் வழங்கப்பட்டதாக கூறி அமைச்சரை பெண்கள் முற்றுகையிட்டனர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் 100 க்கும் மேற்பட்டோர் சாலை ஓரங்களில் பூக்கடை, பழக்ககடை மற்றும் உணவுக்கடைகள் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் மத்திய அரசின் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் 61 லட்சம் மதிப்பில் 83 வண்டிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து உள் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியே வந்த அமைச்சரை பெண் வியாபாரிகள் முற்றுகையிட்டனர்

ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திலிருந்து தாராபுரம் சாலை பிரிவு வரை 50 ஆண்டுகளாக சாலை ஓரத்தில் தள்ளுவண்டி கடைகள் நடத்தி வரும் பெண்கள் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் முறைப்படி எங்களுக்கு வண்டிகள் வழங்கவில்லை என்றும் 18 வார்டுகளில் உள்ள கவுன்சிலர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் நகராட்சி மூலம் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் புகார் தெரிவித்தனர்

யாசகம் கேட்பது போல கையேந்திய தாய்மார்களிடம் உங்களுடைய பெயரை எழுதிக் கொடுங்கள் வண்டி கொடுக்கச் சொல்லலாம் என்று கூறி அங்கிருந்து சென்றார்

இதனால் காலையிலிருந்து புகார் மனு அளிக்க காத்திருந்த சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு வண்டி கிடைக்குமா கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் திரும்பி சென்றனர். மத்திய அரசு நிதியில் வழங்கப்படும் இத்திட்டத்தில் தகுதியான பயனாளிகளை தேர்ந்தெடுக்க வேண்டிய ஒட்டன்சத்திரம் நகராட்சி நிர்வாகம் கவனக்குறைவாக செயல்பட்டது அம்பலமாகி உள்ளது


Advertisement
இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்
முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!
வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு
பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்
பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்
கொட்டித்தீர்த்த கனமழை வீடு தேடி வந்த வெள்ளம் நீர்த்தேக்கமான சாலைகள்..! மழை நீரை வடியவைக்க தீவிரம்
சீர் கெட்ட சாலையால் அனல் மின் நிலைய ஊழியர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி..! என்று தீரும் இந்த கொடுமை?
தொண்டையில் துளையிட்டு டிரக்யோஸ்டமி சிகிச்சையா ? டிரெண்டான விஜயகாந்த் ஹேஷ்டாக்..! பழைய கேப்டனாக திரும்பி வர வேண்டுதல்
காதும்மா.. காது போச்சும்மா.. நல்லா இருக்கு மேடம் உங்க பியூட்டி பயிற்சி..! ஒரு பெண்ணின் குமுறல்
17 நாள் நெடுந்தவத்துக்கு கை மேல் கிடைத்த பலன்..! 41 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட பரபரப்பான நிமிடங்கள்..!

Advertisement
Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்

Posted Dec 01, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்


Advertisement