இந்தோனேஷியாவில் கடலில் குறைவான ஆழமுள்ள பகுதியில் தரைதட்டி நின்ற பயணிகள் கப்பல் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டு, பயணத்தைத் தொடங்கியது.
2 நாட்களுக்கு முன்பு 784 பயணிகள், 55 பணியாளர்கள் என மொத்தம் 8...
ஓராண்டு சிறைத் தண்டனை பெற்ற நவஜோத் சிங் சித்து, மருத்துவக் காரணங்களால் சரணடையக் கூடுதல் காலக்கெடு கோரியதை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1988ஆம் ஆண்டு பாட்டியாலாவில் சாலைத் தகராறில் சித்து ஒ...
அசாமில் வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு மாணவர்கள் படகில் சென்று இறங்கும் காட்சி வெளியாகியுள்ளது.
திமாஜி மாவட்டத்தில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பல ஊர்களுக்க...
விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயங்கியதாக 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பேரியம் உப்பு கலந்து பட்டாசு மற்றும் சரவெடிகளை தயாரிக்கக் கூடாது என உச்சநீதிமன்...
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் ஏற முயன்ற நபர் தடுமாறி கீழே விழுந்த போது அவர் மீது தனியார் பேருந்து ஏறிய காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.
தோக்கவாடியை சேர்ந்...
தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டுமென மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினார்.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில், மணிக்கு 160 கிலோ மீ...
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பணியாளரை, அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைக்கும் காணொலி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கர்ணன் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 10 ஆண்ட...