காசாவின் சுகாதார தேவைகள் அபரிமிதமாக அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனம் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், தற்போது காசாவில் மூன்றில் ஒருபகுதி ...
ஹமாஸ் அமைப்பினருக்கு நிதித் திரட்டுவதில் துருக்கி முன்னிலை வகிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து இஸ்தான்புல்லில் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பின்னர்...
பயங்கரவாதத்துக்கு பயங்கரவாதம் மூலம் பதில் அளிக்க வேண்டாம் என இஸ்ரேல் அரசுக்கு போப் பிரான்சிஸ் அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் அதிபர் ஹெர்சாக் உடன் தொலை பேசிய...
துபாயில் இன்று நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ,பசுமை நிதி இயக்கம் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் குறித்துஇந்த மாநாட்டில் விவாதிக...
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் மனைவி, மற்றொருவருடன் டூவீலரில் செல்வதைப் பார்த்த கணவன், அவர்கள் மீது காரை மோத விட்டு மனைவியை கடத்தினார்.
சாலைப்புதூர...
திருவண்ணாமலை அருகே, அரசு அனுமதியில்லாத மதுபாரில் ஏற்பட்ட தகராறில் ஜேசிபி ஆபரேட்டர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த சரத், சதீஷ் ஆகியோர் அருகிலுள்ள ஒட்டகுடிசல் ...
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசினர் கல்லூரியில் அரசு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்த போதை ஆசாமி ஒருவர் நிற்க இயலாமல் மல்லாக்க விழுந்ததால் பின்னந்தலையில் அடிபட்டு மயங்கிய சிசிடிவி காட...