சென்னை, பெருங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்த ஜெய்கணேஷ்,நேற்று தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவி...
கும்பகோணம் அருகே பழுதடைந்த ஏசி கம்ப்ரஸரை சீரமைத்து பொறுத்தும் போது அதிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர் உயிரிழந்தார்.
திருநாகேஸ்வரம் மேற்கு மடவிலாக்கத்தில் வசி...
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் ஒருவாரமாகத் தேடி வரும் நிலையில், அவரது பாதுகாவலர் கோர்க்கா பாபா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அம்ரித்பாலின...
பிரான்ஸில், பண்ணைகளின் நீர்பாசனத்திற்காக புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
சைன்ட் சொலின் பகுதியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து ...
காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து... தலைமறைவான கல்லூரி மாணவனை பிடிக்க போலீசார் தீவிரம்..!
கோவை சுந்தராபுரம் பகுதியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு, தலைமறைவான கல்லூரி மாணவனை பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
குனியமுத்தூரைச் சேர்ந்த ஸ்ரீராம்...
அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் வீசிய சூறாவளி மற்றும் புயல் பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிகை 26 ஆக அதிகரித்துள்ளது.
மணிக்கு 161 கிலோமீட்ட ர் வேகத்தில் வீசிய சூறாவளி காரணமாக, சில்வ...
கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் நோய்த்தடுப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது..
மருத்துவ பரிசோதனைகள், மருத்துவமனைகளின...