சென்னை மடிப்பாக்கம் காமாட்சி நகர் மற்றும் பெரியார்நகர் விரிவு பகுதியில் உள்ள வீடுகளுக்கு தேங்கியுள்ள மழைநீரை அகற்றவேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
முழங்கால் அளவிற்கு தேங்கி ந...
எதிரிகளின் தாக்குதலை சந்திக்க எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும் என தமது ராணுவத்தினருக்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளார்.
விமானிகள் தினத்தை முன்னிட்டு வட கொரிய விமானப்படையின...
பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை ஹமாஸ் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்க இஸ்ரேல் பிரதமர் நேதான்யாகு ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
ஹமாசுடன் இஸ்ர...
அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக சுமார் ஆயிரம் புலம்பெயர்ந்தோர் மெக்ஸிகோவின் வேராகுரூசு பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
வட அமெரிக்க நாடுகளில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வால் மெ...
ஜனவரி 22ம் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக காரைக்காலில் இருந்து புனித நீர் அனுப்பி வைக்கப்பட்டது.
நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந...
காசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்தின் முதல் பிணய கைதிகள் குழு சொந்த ஊர் திரும்பியது.
தாய்லாந்து விமான நிலையம் வந்திறங்கியவர்கள் இஸ்ரேல்-தாய்லாந்து கொடிகள் பதித்த சட்டைகளை அணிந்து இருந்தனர்...
காசாவில் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் மத்தியஸ்தர்களான எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
போர் நிறுத்தம் முடிவடையும் நிலையில்,...