விசா முறைகேடு வழக்கில், கார்த்தி சிதம்பரம் லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய 16 மணி நேரத்திற்குள் சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என டெல்லி நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
இந்த வழக்கில் ...
வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்கள...
நீலகிரி மாவட்டம் உதகையில் 124வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
உதகையின் 200-வது ஆண்டு தினத்தை ஒட்டி, ஊட்டியில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை ...
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க, விசாரணைக் குழுவுக்கு மேலும் 4 வாரகாலம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கு இன்...
ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும்போது கண்கள் மட்டும் தெரியும் படி முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
பெண்கள் பொதுவெளியில் தலை...
அமெரிக்காவில் கார் திருட்டில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சிகாகோ நகரில் 3 வயது சிறுமி அமர்ந்திருந்த காரை, 13 வயது சிறுவன் உள்...
சாலையில் அதிவேகமாக சென்ற மினி வேன் 3 பேரின் உயிரை பறித்தது
இருசக்கர வாகனம் மீது மோதியதில் கணவன், மனைவி உயிரிழப்பு
தலைமறைவாகிய ஓட்டுநர் சதீஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்
டயர் வெடித்து மற்றொரு...