2580
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மெத்தனபோக்கு காரணமாக கரும்பு வெட்டுவது தாமதமாவதால் கரும்புகள் காய்ந்து அவதி அடைவதாக விவசாயிகள் வேதனை ...

931
சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 5 வாரங்களாக நடத்தப்பட்டு வந்த 'ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்' நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைந்தது. இறுதி வார ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சி சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் இன்று காலை நடை...

715
இந்தியாவின் லடாக் மற்றும் மயூர்பஞ்ச் பகுதிகளை உலகின் சிறந்த பகுதிகளாக டைம்ஸ் ஆங்கில வார இதழ் தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டைம்ஸ் இதழ் 2023ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 50 சுற்ற...

1032
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த ராஜாப்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாசி மலை கருப்பு கோயில் திருவிழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு ப...

849
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே நேற்று இரவு வீசிய சூறாவளி காற்றினால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. புதுக்காடு, விளாங்குட்டை, கள்ளிமடைகுட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார்...

1614
பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ''வாரிஸ் பஞ்சாப் தே'' இயக்கத் தலைவர் அம்ரித்பால் சிங் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய நிலையில், அவரது ஆதரவாளர்கள் 78 பேர் கைதாகி உள்ளனர். அமிர்தசரஸ் மாவட்ட...

1140
பரிசுப்பொருள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரண்டை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிரதமராக இருந்தபோது தனக்கு வந்த பரிசுப் பொருட்களை முறைகேடா...