தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
8 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், கோவையில் 103 வ...
எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு அருகிலுள்ள சக்காரா ((Saqqara)) கல்லறை நகரில் பண்டைய எகிப்து ராணி ஒருவரின் இறுதிச் சடங்கு கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு புதிய எகிப்து ராச்சியத்தி...
டெல்லிக்கு இரு நாட்கள் பயணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய அவர், நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
முதல் அமைச்சர் எடப்பாடி ப...
கடைக்கு சென்றுவர தாமதமானதால் சிறுவனுக்கு சூடு போட்டு கொடுமைப் படுத்திய மாமாவை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.
கொச்சினை சேர்ந்த சிறுவன் தனது பெற்றோருக்கு உடல் நிலை சரி...
பொதிகைத் தொலைக்காட்சியில் சமஸ்கிருதச் செய்தி அறிக்கைக்குத் தடை கோரிய வழக்கில், மனுதாரருக்குத் தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது சேனலை மாற்றிக்கொள்ளலாம் என உயர்நீதிமன...
விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில் டெல்லியில் தேசியப் பாதுகாப்பு முகமை அலுவலகத்துக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு உணவ...
தினமும் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் இலக்கை தற்போது எட்டியிருக்கும் நிலையில், வரும் மார்ச் மாதத்திற்குள் தினசரி 40 கிலோ மீட்டர் என்ற இலக்கு எட்டப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து ...