திருப்பதி அருகே பாலத்தின்மீதும், ஆட்டோவின் மீதும் தனியார் பேருந்து மோதியதில் கடலூரைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுவிட்டு பேருந்தில் அவர்கள் பெங்களூர் ...
திருப்பதி மலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்த 13 அடி நீளமலைப்பாம்பு பிடிபட்டது.
பாலாஜி நகர் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பழைய பொருட்களை போட்டு வைத்திருக்கும் இடத்தில் சென்று ...
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சாலையைக் கடக்க முயன்ற 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.
ஊட்டமலை சாலையில் முதலைப் பண்ணை அருகே காவிரி ஆற்று படுகையில் இருந்து மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக...
சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சாய்ந்து விழுந்ததில் பங்க் ஊழியர் பலியானார். மழைக்கு ஒதுங்கிய இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து விவரிக்கி...
2 ஆயிரம் ரூபாயை மாற்றுவதற்கான தேதி இன்றுடன் முடிவடையும் நிலையில், அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடப்பில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மா...
சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
சென்னை கண்ணகி நகரில், சமூக நலக்கூடம் அமைப்பதற்காக சுமார் 20 ஆடி ஆழத்திற்கு அடித்தளம் தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவு நீர் குளம் போல் தேங்கி, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்...
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் ஒரு சில வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.
பெரும்பாலான இடங்களில...