அம்பாசமுத்திரம் வட்டார கல்வி அலுவலகம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் இங்கு பணியாற்றும் 9 அரசு ஊழியர்கள் உயிர் பயத்துடன் பணியாற்றும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்...
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள நிலைப்பாடு குறித்து இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான ஒன்பதாம் சுற்றுப் பேச்சு நாளை நடைபெற உள்ளது.
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில...
நடிகர் விஷ்ணு விஷால் சென்னை கோட்டூர் புரத்தில் தான் வாடகைக்கு தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மதுபோதையில் ரகளை ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷாலின் ...
மசினக்குடியில் யானைக்கு தீ வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கு, முதுமலை புலிகள் காப்பாகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த...
தாய்லாந்தில் யானையின் உருவத்தில் பிறந்த பன்றிக்குட்டி ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தாய்லாந்தின் நக்கோன் ராட்சாசிமா மாகாணத்தில்(Nakhon Ratchasima province) வசிப்பவர் 75 வயதான தென்குவே...
இளவரசிக்கும் கொரோனா
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது
ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் இளவரசிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது
ஏற்கனவே, சசிகலா கொரோனா பாதிப்பால் ச...
மதுரை கள்ளிக்குடி அருகே நடைபெற்ற முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மட்டன் பிரியாணி, கோழிக்கறியுடன் விருந்து வழங்கப்பட்டது
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் உள...