அனைத்து இந்திய மொழிகளையும் இந்தியத் தன்மையின் ஆன்மாவாகக் கருதுவதாக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சிறப்பான எதிர்காலத்துக்கான இணைப்பாக மொழிகள் விளங்குவதாகவ...
இலங்கையில் ஆகஸ்ட் மாதத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தெரிவித்த அவர், வரவிருக்கும் நெல் சாகுபடி பருவத்திற்...
வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி பொறியாளர் ஒருவர் பணி அழுத்தம் காரணமாக மின் நிலைய வளாகத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று ...
மத்திய அரசு பல்கலைக்கழகங்களுக்கான CUET - PG தேர்வை ஏற்க இரண்டு பல்கலைக்கழகங்கள் மறுத்துள்ள நிலையில், அத்தேர்வு கட்டாயமல்ல என யூஜிசி விளக்கமளித்துள்ளது.
தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று ...
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில், உச்சநீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நீதிமன்றத்தில் நவ்ஜோத் சிங் சித்து சரணடைந்தார்.
1988 ஆம் ஆண்டு சாலையில் வாகனம் நிற...
நன்கு படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கவலை தெரிவித்துள்ளார்.
புனேயில் தனியார் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த மாணவர்களுக்குப் பட்டங்களை ...
மகாராஷ்டிரத்தின் சந்திரப்பூர் மாவட்டத்தில் டேங்கர் லாரியும் மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வியாழன் இரவு பத்த...