ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேஷாசல வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டிய 2 பேர் அதை திருப்பதி...
ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பாகிஸ்தானிலும் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டு இடிபாடுகளில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ்...
மேட்ரிமோனியல் மூலம் தன்னை சிங்கிள் எனக்கூறி, 80 சவரன் நகைகளை வரதட்சணையாகப் பெற்று தூத்துக்குடி பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய துபாய் ரிட்டன் மாப்பிள்ளை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை 4 வதாக ...
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமின் வழங்க சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், சிபிஐயால் கை...
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க - வைர நகைகளை திருடி தனது 3 மகள்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்காகவும், 95 லட்சம் ரூபாய்க்கு சொத்து வாங்கி சொகுசாக ...
உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு துவங்கி ஓராண்டு நிறைவுற்ற நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த உக்ரைன் வீரர்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி அஞ்சலி செலுத்தினார்.
போரில் திருப்புமுனையாக கருதப...
சாமி, திருப்பாச்சி படங்களில் நடித்த வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ் உடல் நிலைகுறித்து சமூக வலைதளங்களில் பரவிய தவறான செய்தியை உண்மை என நம்பி, இறுதி சடங்கு பாதுகாப்புக்கு சென்ற போலீசார் வீட்டில் அவ...