கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ குழுவினரின் தியாகத்துக்கு மதிப்பளித்து, பொதுமக்கள் அனைவரும் சமூக விலகியிருத்தலை கடைப்பிடிக்கவேண்டும் என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்க...
மத்திய பிரதேச முதலமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் இன்று இரவு 9 மணிக்கு பதவியேற்கிறார்.
ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் பதவி விலகியதை அடுத்து காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்த நில...
கொரோனாவுக்கு எதிரான போரில் ஏர் இந்தியா பணியாளர்கள் காட்டும் மன உறுதியைக் கண்டு பெருமைப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சீனா, ஜப்பான், ஈரான், இ...
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா
விருதுநகர் ஆயுதப்படை காவலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது
பாதுகாப்பு பணிக்காக கடந்த வாரம் கோவை சென்றவருக்கு கொரோனா வைரஸ் தொற்று
பாதிக்கப்பட்ட க...
கொரோனா தொற்றை தடுக்கும் முயற்சியாக உள்நாட்டு விமான சேவைகளும் நிறுத்தப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.செவ்வாய் நள்ளிரவு முதல் எந்த உள்நாட்டு விமானமும் இயக்கப்படமாட்டாது என அறிவி...
மக்களவையில் இன்று எந்த விவாதமும் நடத்தப்படாமல் 2020 பட்ஜெட் மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் பட்ஜெட் மசோதாவை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார்...
கொரோரனா தொற்று தீவிரமடையும் நோயாளிகளுக்கு ஹைடிராக்சிகுளோரோகுயின் (hydroxychloroquine) என்ற மலேரியா எதிர்ப்பு மருந்தை வழங்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஏற்கன...