குரோஷியாவில், இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மன் படைகளால் கடலுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 690 கிலோ எடைகொண்ட கடல் கண்ணிவெடி தகர்க்கப்பட்டது.
ரிஜேகா துறைமுகத்தில் உள்கட்டமைப்பு பணிகளின்போ...
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இன்று இந்தியா வருகிறார்.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில், இரு நாட்டு தலைவர்களு...
சென்னை மேடவாக்கம் மேம்பாலத்தில் சென்ற பைக் மீது கார் மோதியதில் 30 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்ணும், பைக்கை ஓட்டிச்சென்ற இளைஞரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை தாம்பரம் அடுத்த பம்மல...
தென்கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் தாக்கிய ஃப்ரெடி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 522 ஆக அதிகரித்துள்ளது.
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி என்ற பருவகால சூறாவளி புயல் காரணமாக கன...
டெல்லி-ஜெய்ப்பூர் வழித்தடத்தில் அடுத்த மாதம் 10ந்தேதிக்கு முன்பாக வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்...
கனவுகளை விட்டு விடாதீர்கள் என்றும் கெட்டியாக பிடித்து வைத்து கொள்ளுங்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில்...
இளைஞர்களை உலகளாவிய குடிமக்களாக மாற்றும் நோக்கில் புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பேசிய அவர், கல்வியின் நோக்கம் ஒருவ...