கோவையில் உள்ள ஓட்டல்களில் உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பாரபட்சத்துடன் ஆய்வு மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்த கோட்டை மேடு பகுதியில் உள்ள ஓட்டல்களில் ...
குழந்தைகள் சவர்மா சாப்பிடுவதால் பல்வேறு பாதிப்புகள் உண்டாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சவர்மா கறி ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு அளவில் வெப்பமாகப்படுகிறது இதை தயாரிக்கும் போது 20 வினாடிகள் கையை நன...
வேலூர்- தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை
வேலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை இன்று விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அறிவிப்பு
இந்தியாவில் ஆண்ட்ராய்ட் போனைப் பயன்படுத்துவோரை குறிவைத்து பாகிஸ்தான் ஹேக்கர்கள் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
The "Transparent Triber" என்ற குழுவினர் போலியான ஆப்கள் மூலமாக பாகிஸ்தான் ம...
பிரதமர் மோடி வாரணாசியில் நாளை மறுநாள் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்த உள்ளார்.
இதற்காக கஞ்சாரி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களை பாஜகவினர் திரட்டி வருகின்றனர். வீடு வீடாகப் போய் ப...
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அம்மசோதா மீதான விவாதத்தின்போது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்...
ரஷ்ய படைகளால் உக்ரைனிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட 19 ஆயிரம் குழந்தைகளை மீட்டு வர உதவுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ந...