இங்கிலாந்து, போர்ச்சுக்கல், அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் இங்கிலாந்து சென்று விட்டு மெல்போர்ன் நகருக்கு வந்த 30 வயதுடைய நபருக்கு க...
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்துக்குள்ளேயே இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்கி சக மாணவர்களை அச்சுறுத்தினர்.
லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி பள்ளியைச் சேர்...
ஷீனா போரா கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட இந்திராணி முகர்ஜிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டு இந்த...
புதுச்சேரியில் உள்ள தாவரவியல் பூங்காவை அழகுபடுத்தவும், பொதுமக்கள் பயனுறும் வகையில் மேம்படுத்துவதற்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக...
தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் சிறு சேமிப்பு திட்டம் என்ற பேரில் சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் எஸ்.பி. அலுவகத்தில் புகாரத்துள்ளனர்.
அமுத ...
கரூரில் காணாமல் போன 22 லட்சம் மதிப்பிலான 120 செல்போன்கள் மற்றும் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோசடி செய்யப்பட்ட பணம் உள்ளிட்டவற்றை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
அவற்றை உரியவர்களிடம் மாவட்ட ...
உக்ரைனின் டான்பாஸ் பகுதி ரஷ்ய படைகளால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், கார்கிவ் பகுதியை மீட்க உக்ரைன் வீரர்கள் போராடி ...