ஒடிசா மாநிலத்தில் இருசக்கர வாகனத்தின் என்ஜின் பகுதிக்குள் புகுந்த நல்ல பாம்பு லாவகமாகப் பிடிக்கப்பட்டது.
புவனேஸ்வர் பகுதியைச் சேர்ந்த பிமல் குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்ற போது...
மத்திய அரசுடன் விவசாயிகள் இன்று நடத்த இருந்த பத்தாவது சுற்று பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
55 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் சுமுகத்தீர்வு காண விரும்புவதாக அரசுத்...
கொரோனா தடுப்பூசி போடப்பட்டபின் உயிரிழந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
இதில் உத்தரப்பிரதேசம் மொரதாபாத்தைச் சேர்ந்த 52 வயதான நபர் தடுப்பூசி போட்டதால் உயிரிழக்கவில்லை என்பது உறுதி செ...
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசம் காசியாபாத் பகுதியில் மகளிர் கபடிப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் பல்வேறு குழுக்கள் கலந்துக் கொண்டு கபடி விளையாட...
புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா காலமானார். அவருக்கு வயது 93.
புற்றுநோய் என்றாலே கொடூரமான நோய் என்றறிந்த காலகட்டத்தி...
குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தின் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது பிரதமர் மோடியாவார். ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவ...
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வரும் சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
நந்திகிராமில் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஊழலில் சேர்த்த பணத்...