தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர்.
பாங்காக் நகரில் நடந்து வரும் இந்த போட்டியில்,. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நட...
நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடும் எந்த முயற்சிக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நேதாஜி கனவு கண்ட வலிமை மிகுந்த இந்தியா இப்போது கட்டமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறி...
டிராக்டர் பேரணிக்கு சுமார் 10 ஆயிரம் டிராக்டர்களை விவசாயிகள் டெல்லி அருகே நிறுத்தி உள்ளனர்.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வருகிற 26-ந்தேதி மிக பிரம்மாண்டமான டிராக்டர் பேரணி நடத்த ம...
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கடலோர காவல் படை அணிவகுப்பை, தமிழகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி தேவிகா செல்வராஜ் 2-வது ஆண்டாக வழி நடத்த இருக்கிறார்.
குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையி...
புனேவில் உள்ள ஏர்வாடா சிறையை, பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மகராஷ்டிராவை ஆளும் சிவசேனா கூட்டணி அரசு, "சிறை சுற்றுலா" என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, பொதுமக்...
9, 11-ம் வகுப்புகளுக்கு இப்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10-ம் வகுப்புக்கு 20 வகுப்பறை...
பீகார் முன்னாள் முதல்வரும், இராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனமதிக்கப்பட்டுள்ளார்.
மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு, ராஞ்சி சிறையில் அடைக...