கடந்த ஜூன் 15- ந் தேதி இந்திய வீரர்கள் சீன வீரர்கள் லடாக் பகுதியில் மோதிக் கொண்டனர். இதில், 20 இந்திய வீரர்கள் பலியாகினர். 43 சீன வீரர்களும் பலியானதாக தகவல் உள்ளது. ஆனால், தங்கள் தரப்பு இழப்பை சீனா...
சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றச்சாட்டுக்குள்ளான ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் தன்னார்வலர்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ப...
மும்பையில் முதல் கனமழை நேற்று பெய்ததால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மூன்று மணி நேரம் செய்த கன மழையால் கொலாபா, நாரிமன் பாயின்ட், மெரீன் லைன்ஸ் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகள் பலவற்றில் சாலைகளில் ...
சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர் முத்துராஜ், போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார்.
ஒட்டப்பிடாரம் அருகே கீழமுடிமன் அருகே காட்டுப் பகுதியில் ந...
வரும் 26-ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு கொரோனா பாதிப்பால் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
அவர் தனது டிவிட்டர் பதிவில் மாணவர்களின் பாதுகாப்...
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 42 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் பேர் குணம் அடைந்து, டிஸ்சார்ஜ் செய்ய...
அரியானா மாநிலம் குருகிராமிற்கு தென் மேற்கே 60 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டன.
இரவு 7 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ர...