மீன்வளத்துறை அமைச்சர் D. ஜெயக்குமார் குறித்து "நக்கீரன்" மற்றும் நக்கீரன் மின் இதழில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி,சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகா...
கேரள தங்க கடத்தல் வழக்கு குற்றவாளி சொப்னா சுரேஷுடன் 12 முறை தொலைபேசியில் மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.டி.ஜலீல் ((K T Jaleel)) பேசிய தகவல் கசிந்துள்ள நிலையில், அவர் மீது வெளிநாட்டு நிதி கட்டுப...
இறந்து பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனோ தொற்று இருப்பதாக கூறி அடக்கம் செய்ய மறுக்கப்பட்டதை அடுத்து, அதை பெற்ற தந்தையே ஆற்றில் வீசிய பரிதாப சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
கர்நூல் மாவட்டம், ஸ்ரீவெல்...
ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவர்கள் சங்கம் நேற்றே கூறியது போல், இந்தியாவில், கொரோனா சமூக தொற்றாக மாறியிருப்பதாக என டெல்லியின் பிரபல சர் கங்கா ராம் மருத்துவமனையின் நெஞ்சக அறுவை சிகிச்சைப் பிர...
கொரோனா நிலவரம் குறித்து 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இக்காலத்தில் ப...
கால்வன் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் சண்டையிட்ட 16 பீகார் வீரர்களை சந்தித்தது தொடர்பான வீடியோவை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை முடிவின்படி வெள...
மேற்குவங்கத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் போலீஸ் வாகனங்களையும், அரசு பேருந்துகளையும் தீ வைத்து எரித்தனர...